பாம்பன் மீனர்கள் 12 பேரை சிறை பிடித்து இலங்கை கடற்படை. பாம்பன் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை மன்னார் தெற்கு கடற்பரப்பில் கைது செய்தது இலங்கை கடற்படை. டேவிட் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.