கடலூர்:
பண்ருட்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த மகாதேவன் (57) என்பவர் மீது இடிதாக்கி படுகாயம்,
கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதி…
தென்னை மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு,
#thunder #thunderstorm #fire #youtubeshorts #maxtamilnews #shots