காரைக்கால் மீனவர்கள் கைது.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நடவடிக்கை.
காரைக்கால் மீனவர்கள் கைது.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நடவடிக்கை.